- மழை, புயல், பந்த, கலவரங்கள், மற்றும் எதிர்பாராத சந்தர்பங்களில் அரசால் கல்வி நிறுவனங்களுக்கு விடப்படும் விடுமுறையில் மாணவர் போல் ஆசிரிரும் ஆசிரியரல்லாத பணியாளரும் பள்ளிக்கு வர வேண்டியதில்லை.
- தலைமை ஆசிரியர் மற்றும் ஆட்சித்தலைவர் அறிவிக்கும் பிறவிடுப்புக்கு மாணவரும் ஆசிரியரும் பள்ளிக்கு வர வேண்டியதில்லை. ஆனால் ஆசிரியரல்லாத ஆமைச்சுப் பணியாளர்கள் பள்ளிக்கு வருகை தர வேண்டும்.
- அரசு ஆணை நிலை எண்: 1144 நாள் : 14 டிசம்பர் 1993
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment